40 அடி பாலத்தில் இருந்து கங்கை நதியில் குதித்த 73 வயது பாட்டியின் துணிச்சல்

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் அமைந்திருக்கும் 40 அடி உயர ஹர்கி பைடி பாலத்திலிருந்து 73 வயது பாட்டி ஒருவர் கங்கைநதியில் குதித்து சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அசோக் பசோயா என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வீடியோவில், ஹர்கி பைடி பாலத்திலிருந்து கங்கைநதியில் 73 வயதான ஓம்வதி என்ற பாட்டி எந்தவித பயமின்றி நதியில் துணிச்சலுடன் குதிக்கிறார். பின்னர் அசால்ட்டாக நதியில் நீச்சலடித்து சென்று கரையேறுகிறார். அங்கு கூடியிருக்கும் மக்கள் … Continue reading 40 அடி பாலத்தில் இருந்து கங்கை நதியில் குதித்த 73 வயது பாட்டியின் துணிச்சல்